Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

Tag இலங்கை

இலங்கையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக IMF ன் நிதி ஒதுக்கீடு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை 2023 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி செய்திக்குறிப்பின்படி, இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கீகரித்துள்ளது. இலங்கையானது கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார சிக்கலில் இருந்து வருகின்றது. சில கொள்கை தவறுகள் மற்றும் மாறுபட்ட பிரச்சினைகளால் நாம்…

இலங்கையில் காலநிலை மாற்றம் பற்றிய கல்வி முறை

காலநிலை மாற்றம் பற்றிய கல்வி முறை பற்றி COP 15 இல் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பேசினார். அதன் பிறகு இது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது எனலாம்.  அவர் கால நிலை மாற்றம் பற்றிய கல்விக்கான பல்கலைகழகம் ஒன்றை மாலைத்தீவின் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நிறுவ உள்ளதாக உரையாற்றினார். மேலும், இடைக்கால…

கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் இடம்பெற்ற இயற்கை  அனர்த்தங்களும் அதன் பின்னணியில் காலநிலை மாற்றத்தின் பங்களிப்பும்

இலங்கையின் இருப்பிடமானது புவியியல், வணிக, பொருளாதார மற்றும் அழகியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே நேரத்தில், இலங்கையின் இருப்பிடம் பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகும் இடங்களிலும் ஒன்றாகவும் இருக்கின்றது. உலகின் சிறிய தீவு நாடுகள் இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்படக்கூடியவையாகும். வறட்சி, வெள்ளம், நிலச்சரிவு, சூறாவளி மற்றும்…

காலநிலை மாற்றம் காரணமாக கடல்சார் சூழலின் சேவைகள் குறைந்துவிட்டனவா?

உலகம் முழுவதும் காலநிலை மாற்றமானது உயிர்பல்வகமைகளை எவ்வாறு பாதித்து வருகின்றது என்பதை நாம் அவதானித்து வருகின்றோம். அவற்றை பராபரிக்க வேண்டிய கடமை நம்மை சார்ந்துள்ளது. ஒரு நிலையான சுற்றுச்சூழல் அமைப்பானது சூழலியல் சார் மீள்தன்மையை உறுதுபடுத்துகின்றது எனலாம். கால நிலை மாற்றம் உட்பட பல்வேறு மனித நடவடிக்கைகளும் இவற்றிற்க்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த கட்டுரையின் மூலம்,…

தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டம்

தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டம் (NEAP) டிசம்பர் 19, 2022 அன்று சுற்றாடல் அமைச்சகத்தின் கேட்போர்கூடத்தில் ஆரம்பிக்கபட்டது. NEAP மற்றும் தேசிய சுற்றுச்சூழல் கொள்கையின் சுருக்கம் பற்றிய கட்டுரையை நாங்கள் முன்பு வெளியிட்டு இருந்தோம். அதை இங்கே பார்வையிட முடியும். இந்த கட்டுரையானது அதன் ஆழமான விளக்கதை உள்ளடக்கியவாறு இருக்கும். NEAP செயல்திட்டமானது 9 கருப்பொருள்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் யானைக்கும் மனிதனுக்கும் இடையே மோதல் அதிகரிக்கிறது

கடந்த சில தசாப்தங்களாகவே யானை மற்றும் மனித மோதல்கள் படிப்படியாக தீவிரமடைந்து வருவது யாவரும் அறிந்த உண்மையே. இந்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளன. யானை-மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றமும் பங்களித்துள்ளதா? இது குறித்து நமது குழு விசாரணை நடத்தியது. யானைகள் தொடர்பான ஆராய்ச்சி நிபுணரும், பாதுகாப்பு மற்றும்…