Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

Category Fact Check

காலநிலை மாற்றமானது பறவைக் காய்ச்சல் பரவுவதை அதிகபடுத்துகின்றதா ?

பறவைக்காய்ச்சல் இன்று அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறிவிட்டது. WHO  அண்மையில் பறவைக்காய்ச்சல் பரவல் ஆபத்தை பற்றி அறிவித்து இருந்தது. மேலும் அவற்றுக்கான தடுப்பூசிகள் தயாரிப்பு பற்றியும் அறிவித்து இருந்தது. இவ்வாறு இருக்கையில் காலநிலை பறவை காய்ச்சலுக்கு பங்கு வகிக்கின்றது என பரவலான பேச்சு நிலவுகிறது. Climate Fact Checks இதன் உண்மைத்தன்மை அறிய விசாரணையை மேற்கொண்டு…

மரபியல் மேம்படுத்தபட்ட உயிரினங்கள் காலநிலையை எதிர்க்கும் திறன்மிக்கதாக அமையுமா ?

மனிதர்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி வேகமாக முன்னேறி சென்று கொண்டு இருக்கின்றனர். சனத்தொகை அதிகரிப்பானது இயற்கை வளங்களை மனிதர்களை கைபற்ற தூண்டுவதோடு அவற்றின் அழிவுக்கும் வழிவகுக்கின்றது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சில பிரச்சினைகளுக்கு மனித இனம் பல உயிரியல் தொழினுட்பத்தை பயன்படுத்துகின்றது. மரபு ரீதியாக மேம்படுத்த பட்ட உயிரினங்கள் (GMOs) அவ்வாறான ஒன்றே.…

வட இந்தியாவில் குறைவான குளிர்; தென்னிந்தியாவில் கடுங்குளிர்- பருவநிலை மாற்றம் காரணமா?

நடப்பாண்டில், இந்திய அளவில் குளிர்காலம் ஒரு வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆம், வழக்கத்திற்கு மாறாக, இந்த முறை வட இந்தியாவில் குளிரின் தாக்கம் குறைந்து, சற்று வெப்பமாக இருக்கும் என்றும், தென்னிந்தியாவில் குளிர் அதிகளவு தாக்கும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, வட இந்தியாவில்…

Net-Zero Greenwashing என்றால் என்ன? ஏன் அதுபற்றி COP27-ல் தீவிரமாக விவாதிக்கப்பட்டது?     

2015-ல் உலக வெப்பமயமாதலை குறைப்பது பற்றிய பாரீஸ் உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது முதலாக, அரசுத் துறை சாராத கார்ப்பரேட் மற்றும் நிதித்துறையினர், அதேபோல, உள்ளூர் அரசமைப்புகள், பிராந்திய அரசுகள் கூட Net-Zero அளவை பாதுகாப்பது என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வது அதிகரித்துள்ளது. உலகம் முழுக்க இதற்கென பலதரப்பட்ட தர அளவுகள், மதிப்பீடுகளையும் நிர்ணயிக்க தொடங்கியுள்ளனர். ‘வரும்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் யானைக்கும் மனிதனுக்கும் இடையே மோதல் அதிகரிக்கிறது

கடந்த சில தசாப்தங்களாகவே யானை மற்றும் மனித மோதல்கள் படிப்படியாக தீவிரமடைந்து வருவது யாவரும் அறிந்த உண்மையே. இந்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளன. யானை-மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றமும் பங்களித்துள்ளதா? இது குறித்து நமது குழு விசாரணை நடத்தியது. யானைகள் தொடர்பான ஆராய்ச்சி நிபுணரும், பாதுகாப்பு மற்றும்…

கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகவில்லையா? உண்மை இதோ! 

உலகின் வட துருவமான கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகவே இல்லை என்றும், உருகுவதாகக் கூறி பகிரப்படும் தகவல்கள் தவறானவை என்றும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்:  கடந்த ஆகஸ்ட் 29, 2022 அன்று கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் 7 ஜிகா டன் அளவுக்கு அதிகரித்துள்ளன.…

மின்சார வாகனங்கள் பற்றி உலவும் பல்வேறு வதந்திகளும், உண்மையும்

Translated by: Parthiban S English | Assamese | Malayalam இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் டிரெண்டாக மாறியுள்ள Electric Vehicles (EV) எனப்படும் மின்சார வாகனங்கள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அவை பற்றி சமூக வலைதளங்களில் பரவும் பல்வேறு தகவல்களில் எவை உண்மை, எவை பொய் என்று இந்த கட்டுரையில்…