Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

Tag காலநிலை மாற்றம்

இலங்கையில் காலநிலை மாற்றம் பற்றிய கல்வி முறை

காலநிலை மாற்றம் பற்றிய கல்வி முறை பற்றி COP 15 இல் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பேசினார். அதன் பிறகு இது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது எனலாம்.  அவர் கால நிலை மாற்றம் பற்றிய கல்விக்கான பல்கலைகழகம் ஒன்றை மாலைத்தீவின் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நிறுவ உள்ளதாக உரையாற்றினார். மேலும், இடைக்கால…

காலநிலை மாற்றம் காரணமாக கடல்சார் சூழலின் சேவைகள் குறைந்துவிட்டனவா?

உலகம் முழுவதும் காலநிலை மாற்றமானது உயிர்பல்வகமைகளை எவ்வாறு பாதித்து வருகின்றது என்பதை நாம் அவதானித்து வருகின்றோம். அவற்றை பராபரிக்க வேண்டிய கடமை நம்மை சார்ந்துள்ளது. ஒரு நிலையான சுற்றுச்சூழல் அமைப்பானது சூழலியல் சார் மீள்தன்மையை உறுதுபடுத்துகின்றது எனலாம். கால நிலை மாற்றம் உட்பட பல்வேறு மனித நடவடிக்கைகளும் இவற்றிற்க்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த கட்டுரையின் மூலம்,…

தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டம்

தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டம் (NEAP) டிசம்பர் 19, 2022 அன்று சுற்றாடல் அமைச்சகத்தின் கேட்போர்கூடத்தில் ஆரம்பிக்கபட்டது. NEAP மற்றும் தேசிய சுற்றுச்சூழல் கொள்கையின் சுருக்கம் பற்றிய கட்டுரையை நாங்கள் முன்பு வெளியிட்டு இருந்தோம். அதை இங்கே பார்வையிட முடியும். இந்த கட்டுரையானது அதன் ஆழமான விளக்கதை உள்ளடக்கியவாறு இருக்கும். NEAP செயல்திட்டமானது 9 கருப்பொருள்…

COP 15ல் கூறபட்ட பழங்குடி மக்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் காலநிலை மாற்ற நெருக்கடிக்கு எதிரான நிலையான வன பல்வகைமை பயன்பாடு பற்றிய கண்ணோட்டம்.

இந்த கட்டுரையின் மூலம் கீழ்வரும் விடயங்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள் : நாம் அனைவரும் காடுகள் வாழ்வாதாரங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்பது பற்றிய அறிவை கொண்டு இருத்தல் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. UN-REDD அறிக்கையின் படி, காடுகள் உலகம் முழுவதும் 86 மில்லியன் பசுமைசார் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதுடன் , 1.6 பில்லியன்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் யானைக்கும் மனிதனுக்கும் இடையே மோதல் அதிகரிக்கிறது

கடந்த சில தசாப்தங்களாகவே யானை மற்றும் மனித மோதல்கள் படிப்படியாக தீவிரமடைந்து வருவது யாவரும் அறிந்த உண்மையே. இந்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளன. யானை-மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றமும் பங்களித்துள்ளதா? இது குறித்து நமது குழு விசாரணை நடத்தியது. யானைகள் தொடர்பான ஆராய்ச்சி நிபுணரும், பாதுகாப்பு மற்றும்…